பயணக்கட்டுப்பாடுகள் 21ஆம் திகதிவரை நீடிப்பு-14ஆம் திகதி தளர்வு இல்லை!



M.I.M.இர்ஷாத்-
ற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை இன்று மாலை தெரிவித்தார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :