கடற்கரையில் குவிந்த பிளாஸ்டிக்- 33 கன்டேனர்களில் சேமிப்பு!



M.I.M.இர்ஷாத்-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்துகடலில் கலந்த சிதைவுகள் மற்றும் பிளாஸ்டிக் என்பன இதுவரை 33 கன்டேனர்களுக்கு சேமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய சுற்றாடற்துறை அதிகார சபை இந்த தகவலை இன்று வெளியிட்டது.

குறித்த கப்பலில் தீ ஏற்பட்டபின்னர் அதிலிருந்த கொள்னலன்களிலும் தீ பரவி அவற்றிலிருந்த பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் என கடலில் கலந்து கொழும்பு உட்பட பல்வேறு பகுதி கடற்கரையில் சேர்ந்தன.

அவ்வாறு சேர்ந்த பொருட்களை இராணுவமும் பொலிஸாரு்ம தற்போதும் சேகரித்து வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :