5000 ரூபா கேட்க கத்தியுடன் வந்த பெண் கைது!



J.f.காமிலா பேகம்-
ரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள ஆயுதத்துடன் வந்த பெண் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

காலி – ஹுங்கம பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(3) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாக்காளர் இடாப்பில் தனது பெயரை சேர்க்கும்படி குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகரை மிரட்டுவதற்காக சம்பந்தப்பட்ட பெண் கூர்மையான கத்தி ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டார்.

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்களுக்கு 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :