உள்ளாடையில் ஹெரோயின் கடத்திய பெண் உட்பட மூவர் கண்டியில் கைது



M.I.M.இர்ஷாத்-
பெண்ணின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கண்டியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர்.

கண்டி – லூவீஸ் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது வாகனத்திலிருந்த சிறுமி ஒருவர் உட்பட 29 வயது ஆண் மற்றும் 37 வயது பெண் ஆகியோரை பொலிஸார் பரிசோதனை செய்தனர்.

இவர்களில் 37 வயது பெண்ணின் மார்பு பகுதியில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :