ரிஷாட்டின் மனுவை விசாரணை செய்யும் குழாமிலிருந்து நீதியரசர் யசந் கோதாகொட விலகல்!

 

J.f.காமிலா பேகம்-
முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியூதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திவரும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மற்றுமொருவர் இன்று விலகியிருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதானவிசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடந்தது.
ஏற்கனவே விசாரணைக் குழாமிலிருந்த நீதியரசர் ஜனக் டி சில்வா தனிப்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டி விலகியிருந்த நிலையில், யசந்த கோத்தாகொட என்கிற நீதியரசரும் தனிப்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டி விசாரணைக் குழாமிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.

இந்நிலையில் மனு மீதான விசாரணை வரும் 11ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :