கிண்ணியாை தள வைத்திறசாலையில் சைனோ பாம் தடுப்பு ஊசி ஏற்றல் நிகழ்வு



எம்.ஏ.முகமட்-
கொவிட் (19) தொற்றிலிருந்து பாது காக்கும் நோக்கில் சைனோ பாம் தடுப்பூசி ஏற்றல் நிகழ்வு கிண்ணியா தள வைத்தயசாலையில் இன்று(12) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி மற்றும் கிண்ணியா பிரேதச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக இருவரும் விளக்கமளித்தனர்.

கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 300க்கு மேற்பட்டோர் இத் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வர் என தகவல் மூலம் அறிய முடிகின்றது.

இந் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதசர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி,கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :