நடமாடும் வாகனங்கள் ஊடாக கர்ப்பிணிகளுக்கு போசாக்குணவு வழங்கி வைப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலை ஆகிய பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடமாடும் வாகனங்கள் ஊடாக போசாக்குணவு வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.

அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மே, ஜுன் மாதங்களுக்கான போசாக்கு உணவுப் பொருட்களை ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் இன்று (12) வீடு வீடாகச் சென்று வழங்கி வைத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :