ஜ.நா.சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு



க்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் குழு ஒன்று இன்று இலங்கை வரவுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீவிபத்திற்கு உள்ளாகி கடவில் முழ்கியுள்ள MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கபப்லினால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்ளை மதிப்பீடு செய்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வருகை தரும் இக்குழுவில் மூவர் இடம்பெற்றிருப்பதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

கப்பல் தொடர்பில செயல்படும் இலங்கை நிபுணத்துவ குழுவுக்கும் இவர்கள் உதவுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :