மூதூர் மத்திய கல்லூரிக்கு (தே.பா) புதிய அதிபர் நியமனம்.



மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 01ஐ சேர்ந்த S.A.Muheer - BA(Arts), MA(Political Science), Diploma in Education and Diploma in Education Management அவர்கள் அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின், கல்வி சேவை குழுவின் அனுமதிக்கமைய கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில.சீ.கே.பெரேரா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் வெற்றிடம் நிலவிய பல தேசிய பாடசாலைகளுக்கு இவருடன் நியமனம் கிடைக்கப்பெற்ற அதிபர்கள் கடமைப் பொறுப்பேற்று வரும் நிலையில் மூதூர் மத்திய கல்லூரியின் அதிபராக ஜனாப். எஸ். அப்துல் முஹீர் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 2021.06.14 திகதியன்று கடமையைப் பொறுப்பேற்க உள்ளார்.

எமது அயராத முயற்சிகளின் பயனாக அல்லாஹ் ஒரு நேர்மையான, பண்பான சிறந்த நிருவாக திறன் கொண்ட ஆளுமையுள்ள மூதூர் மகனை எமது பாடசாலைக்கு அதிபராக நியமித்து தந்துள்ளான்.

தேச பந்து அத்யாபன கீர்த்தி
ஏ.ஆர்.இத்ரீஸ் (ச.நீ - அ.இ)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :