தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வடமராட்சியில் உலருணவு விநியோகம்



யாழ் லக்சன்-
மிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. அதன் ஒருகட்டமாக வடமராட்சியில் நேற்றுமுன்தினம் (27.06.2021) அரிசி, கோதுமை மா, பருப்பு, சோயாமீற், சீனி, பால்மா, தேயிலை ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இமையாணன், அல்வாய் மேற்கு, துன்னாலை, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :