சிகரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தெளபீக் சஹ்வி தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் தவிக்கும் எமது மாற்றுத்திறனாளிகளுக்கு இவ் உதவியை புரிந்த மட்டக்களப்பு மைக்கல்ஸ் 2010 பழைய மாணவர் சங்கத்திற்கு அமைப்பு சார்பாக தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் எஸ்.ஐ.தெளபீக் சஹ்வி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :