இன்று முதல் வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கர்



J.f.காமிலா பேகம்-
யணக் கட்டுப்பாட்டு காலத்தில் கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் புதிய முறையை பொலிஸ் முடிவு செய்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனா கூறுகையில், இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஸ்டிக்கர் அமைப்பு முழு பயணக் கட்டுப்பாட்டு காலத்திற்கும் செல்லுபடியாகும்.

அதன்படி 11 துறைகளுக்கு வெவ்வேறு வண்ணங்களின் கீழ் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.

💚சுகாதார சேவைகள் – பச்சை
💙முப்படை /பொலிஸ் – நீலம்
❤️அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – சிவப்பு
💛அத்தியாவசிய சேவை பொருட்கள் – மஞ்சள்
🧡இறக்குமதி / ஏற்றுமதி – பழுப்பு (Brown)
⏺️உணவு விநியோகம் – சாம்பல் (Grey)
⚛️தனியார் துறை – ஊதா
💥ஊடகம் – ஒரஞ்சு (Orange)
⚪விமான பயணம் – வெள்ளை
⚫அவசர நிலை – கருப்பு

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் நாளை வழங்கப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :