X-Press Pearl கப்பலின் மாலுமி உட்படமூவருக்கு எதிராக பயணத்தடை!



J.f.காமிலா பேகம்-
கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பிடித்து எரிந்த கப்பலின் மாலுமி, பிரதான பொறியியலாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர் ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக அதிகார சபை தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது கப்பலின் பிரதான மாலுமி, பிரதான பொறியியலானர் மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர் இலங்கையிலிருந்து வெளியேற நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :