வங்காளாதேசின் உயா் ஸ்தாணிகா் மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் இடையே சந்திப்பு



அஷ்ரப் ஏ சமத்-
ங்காளாதேசின் உயா் ஸ்தாணிகா் தாரிக் மிட் ஆரிபுல் இஸ்லாம் அவா்கள் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவர் கெப்டன் நிகால் ஹெட்டிப்பொல அவா்களை இலங்கைத் துறைமுக அதிகார சபையில் வைத்து 08.07.2021 சந்தித்துக் கொண்டனா்.
இச் சந்திப்பின்போது இருவரும் வங்களாதேஸ் - இலங்கை நட்புறவு மற்றும் வங்களாதேஸ் துறைமுகம் நிறுவனம் நீண்டகாலமாக இலங்கையின் துறைமுகம் கப்பல்துறை கொள்கலன் சம்பந்தமான போக்குவரத்துத்துறையில் வங்களாதேஸ் இலங்கையுடன் நீண்டகாலமாக வாடிக்கையாளராக உள்ளது பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தனா்.
வங்களாதேஸ் உயா் ஸ்தாணிகா் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கைத் துறைமுகம் தெற்காசியாவில் ஒரு சிறந்த துறைமுகமாகக் கட்டியெழுப்படுவதை பாராட்டுவதாகவும் எதிா்காலத்தில இத்துறையில் எமது வங்களாதேஸ் கப்பல் போக்குவரத்து பொருட்கள் இறக்குமதியில் மேலும் பல நன்மை பயக்கும். அத்துடன் வங்களாதேஸ் துறைமுக அபிவிருத்திக்கும் பல திட்டங்களை பரிமாறிக் கொள்ள உள்ளதாகவும் தொடா்ந்தும் இலங்கைத் துறைமுக சேவையில் வங்களாதேஸ் நீண்ட கால வாடிக்கையாளராக தொடா்ந்தும் இருக்கும் எனவும் வங்களாதேஸ் உயா் ஸ்தானிகா் அரிபுல் இஸ்லாம் தெரிவித்தாா்.
அத்துடன் இரு தலைவா்களும் ஞாபகச் சின்னங்களையும் வழங்கி பரிமாறிக்கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :