காரைதீவு விபுலாநந்தாவில் தொலைக்கல்வி வள நிலையம் அங்குரார்ப்பணம்!



கொவிட் காரணமாக கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக காரைதீவுக்கோட்டத்திற்குரிய பிரதான நிகழ்வு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லாரியில் அதிபர் ம.சுந்தரராஜன' தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜிகானா ஆலீப் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான அ.சஞ்சீவன் என்.எம்.மலிக் திருமதி எ.அஸ்மா மலிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு வளநிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதைக்காணலாம்.

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :