பல வருடங்களாக சிதைவடைந்துள்ள பாதையினை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள்



ரிஹ்மி ஹக்கீம், கம்பஹா மாவட்ட நிருபர்-
மீரிகமை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஹங்சகிரிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 'சதர மகா தேவாலயம்' இனை அண்மித்துள்ள 'முதலாவது பாதை' இன் எல்லைப்பிரதேசம் கடந்த பல வருடங்களாக சிதைவடைந்து காணப்படுகிறது.
இதனால் பிரதேச மக்களும் குறித்த பிரதேசத்திற்கு வாகனங்களில் வருபவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எனவே குறித்த பாதையினை புனரமைப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :