வாழைச்சேனையில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி



எச்.எம்.எம்.பர்ஸான்-
பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று (8) வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப் காப் தலைமையில் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசியை பெற்றுக் கொள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :