மருத்துவ மனையை சுத்தமாக்க வந்த ரோட்டரி பென்குயின்கள் (Penquins)



திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், இன்று வெள்ளி 09-07-2021 காலை 10 00 மணிக்கு பிரிக்கப்பட்ட நவீன “பென்குயின் மாதிரி குப்பை சேகரிப்பு தொட்டி தொகுதி” ஓன்று மக்களுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு திருகோணமலை பொது மருத்துவ மனையில் நடைபெற்றது.. இவ் நிகழ்ச்சிக்கு திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் மற்றும் செயலாளர் பிரபாகரனால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்ட்து

அச் சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களும், மருத்துவ மனையின் தலைமைத்தாதி திருமதி ஜெயந்தி மருத்துவ மனை ஊழியர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

இது திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது தொகுதி .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :