கல்முனை காணி காரியாலயம் மீண்டும் பூட்டு!



காரைதீவு நிருபர் சகா-
ல்முனை காணிப்பதிவு காரியாலயம் கொரோனாத்தொற்று காரணமாக மீண்டும் இரண்டாவது தடவையாக பூட்டப்பட்டுள்ளது.

கல்முனை காணிப்பதிவு காரியாலயத்தில் பணி புரியும் இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்தால் எதிர்வரும் 26.08.2021 வரை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறு பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதர்வரும் 26 ஆம் திகதிவரை மக்கள் கல்முனை காணிப்பிரிவு காரியாலயத்தில் சேவைகளை பெறமுடியாது இருக்கும் என மேலதிக காணி பதிவு அதிகாரி சிவதர்ஷன் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :