குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9A சித்தி



குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குதோற்றிய மாணவர்களுள் ஆறு மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.

2020ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73% உயர்தர பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்காக முயற்சி செய்த பாடசாலையின் கௌரவ அதிபர் உட்பட ஆசிரிய குழாத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல் : S.A.P.L முஹம்மத்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :