18 தொடக்கம் 19 வயதானவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் (Pfizer) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று‌ம் ஆரம்பம் !



நூருல் ஹுதா உமர்-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீரின் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து தரம் 12,13 யில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று‌ம் ஆரம்பம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு தடுப்பூசிகள் தொடர்ந்தும் ஏற்றப்பட்டு வருகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :