கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் 18 - 19 வயதானவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் (Pfizer) தடுப்பூசி செலுத்தும் பணி



 எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் 18 தொடக்கம் 19 வயதானவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் (Pfizer) தடுப்பூசி வழங்கும்நிகழ்வு சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரி  தலைமையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் நேற்று  (21) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மேற்குறித்த வயதினர் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.
இதன் போது பாடசாலை அதிபர் எம். ஐ . ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குறித்ததடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :