வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்



டக்கு முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தின் 31 ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை “வடக்கிலே ஒரு பலமான சமூகமாக “தமிழ் முஸ்லிம்” மக்கள் “வடக்கு மக்கள்” என்ற அடையாளத்தோடு ஐக்கியமாக ஒன்றினைவதற்கான முன்னெடுப்புக்களை இரு தரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும்.

இந் நோக்கில் “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களின் தார்மீகக் கடமை” எனும் கருப்பொருளில் யாழ் முஸ்லிம் இளைஞர்கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை 30.10.2021 மாலை 4.00 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் என்.எம்.அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெறும்.

இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: என்.எம்.அப்துல்லாஹ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :