மல்வத்தை விபுலாநந்தாவில் இருவருக்கு 9ஏ.



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலாநந்தா தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான க.பொ.த. சா.தரப்பரீட்சைப்பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் கலபாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளரென அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தெரிவித்தார்.

மாணவிகளான செல்வராசா யதுஷிகா ,மாதவன் பௌர்ணிகா ஆகியோரே 9ஏ சித்தி பெற்றவர்களாவர்.
இதைவிட தோற்றிய 44மாணவர்களுள் 95வீதமாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனரென்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :