நாவிதன்வெளி அன்னமலையில் ஒருமாணவிக்கு 9ஏ



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறைவலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான க.பொ.த. சா.தர முடிவுகளின்படி திருநாவுக்கரசு வினூதா என்ற மாணவி 9ஏ சித்திபெற்றுள்ளார் என அதிபர் சீ.பாலசிங்கன் தெரிவித்தார்.
பின்தங்கிய பிரதேசத்திலுள்ள பாடசாலையாயிருந்தும் இங்கு எஸ்.பவித்ரன் ,ரி.அபினேஸ் ,எஸ்.லுக்சன் ஆகியோர் 6ஏ சித்திகளுடன் அடுத்தபடியாக உள்ளனர்.
இங்கு கடந்தாண்டைவிட இவ்வாண்டு அனைத்து பாடங்களிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ,சமயம் ,புவியியல், தகவல் தொழினுட்பம் ,சித்திரம் ,சுகாதாரக்கல்வி ,மனைப்பொருளியல் ஆகிய 08பாடங்களில் 100வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
9பாடங்களிலும் சித்தியின்மை கிடைக்கப்பெறவில்லை என்றும் 90வீதமானவர்கள் உயாதரத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு;ள்ளனரென்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :