மிலேனியம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு



எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸின் சொந்தநிதியிருந்து 06ஆம் கிராமம் மிலேனியம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

சாளம்பைக்கேணி - 02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யு.எல்.தெளபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதே சபை உறுப்பினர் ரீ.சுதர்சன் சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எம்.அஷ்ரப், அல்-தாஜுன் வித்தியாலய அதிபர் ஏ.வீ.எம்.சவாஹிர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.பைசாத், முஸ்லிம் காங்கிரஸ் கிளைக் குழுக் தலைவர் எஸ்.ஹனீபா, முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என்.எம்.நசீல், பாலர் பாடசாலை ஆசிரியர்களான ஏ.வீ.றனீசியா, ஏ.எம்.அஜ்வியா, எஸ்.வனிதா பெற்றோர்கள், உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :