பெண்களின் சுய தொழில் முயற்சியான்மை, பெண்கள் உரிமைகள் தொடர்பிலான கலந்துரையாடல்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் சுய தொழில் முயற்சியான்மை, பெண்கள் உரிமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (05) மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மஹ்ரூப் றைசா தலைமையில் இடம் பெற்றது. முள்ளிப்பொத்தானை, 4ம் கட்டை,வெள்ளைமணல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றதுடன் இதில் எதிர்காலத்தில் பெண்களின் சுயதொழில் விருத்திகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் மகளிர் அணி தலைவி மஹ்ரூப் ரைசா மற்றும் பெண்கள் அணியினர் என கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :