சம்மாந்துறையில்; தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு



லங்கை நாட்டின் தேசிய சொத்தாகவும் தென்கிழக்குப் பிரதேசத்தின் அடையாளமாகவும் இருக்கின்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டரங்கில் எதிர்வரும் 2021. 10.23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.15 மணியளவில் இடம்பெறவுள்ளது.

வரலாற்றில் ஓர்ஏடு புகழ், மௌலவி ஏ.சி.ஏ.புஹாரி அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் மற்றும் சம்மாந்துறை முச்சபைகளின் தலைவர்களுடன் கல்வியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சம்மாந்துறை மக்களின் சார்பாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வை சம்மாந்துறை வெளியீட்டு பணியகம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :