மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயதலைவர் கோ.கமலநாதன் காலமானார்.



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத் தலைவர் கோ.கமலநாதன்(68) நேற்று(21)வியாழன் காரைதீவில் காலமானார்.
காரைதீவைப்பிறப்பிடமாகக்கொண்ட கோ.கமலநாதன் முன்னாள் இலங்கை தொலைத்தொடர்புத் திணைக்கள உத்தியோகத்தராவார். 3பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் காரைதீவில் சமுகசேவைகளில் முன்னின்று பணியாற்றியவர்.
1953.03.15 ஆம் திகதி பிறந்த கோ.கமலநாதன்கடந்த ஒருதசாப்தகாலமாக மடத்தடி மீனாட்சிஅம்மன்ஆலயத்தின் தலைவராக இருந்து அரும்பணியாற்றிவராவார்.
ஆலயவளர்ச்சியில் அரும்பாடுபட்டு உழைத்த தலைவர் கோ.கமலநாதன் புதிய ஆலயமொன்றை அமைத்து கும்பாபிசேகம் காணவிருந்தவேளையில் காலமாகியுள்ளமை வேதனையளிப்பதாக உபதலைவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அனுதாபஅஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அன்னாரர் பூதவுடல் இன்று(22)வெள்ளி காலை 10மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனக்கிரியை இடம்பெறுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :