இராணுவத்தினரால் காரைதீவில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!



ராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு; காரைதீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு, காரைதீவில் உள்ள இராணுவத்தின் 3ம் படை ,விஜய ரெஜிமென்ட் ஏற்பாட்டில், உலருணவு வழங்கும் நிகழ்வு காரைதீவு படைமுகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் குமாராவின் தலைமையில் காரைதீவு படைமுகாமில் இன்று (10) இடம்பெற்றது.

சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவரும், முபாரக் குழும தலைவருமான எம்.எஸ்.எம். முபாரக்கின் அனுசரணையிலும் பங்குபற்றலுடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பாதுகாப்பு படை காவலரன் பொறுப்பதிகாரி மேஜர் விஜயகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :