ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் வினாப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைப்பினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு முன்னோடி பரீட்சை வினாப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அஹ்ஸாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக கல்குடா ஸகாத் நிதிய உப தலைவர் மௌலவி ஏ.பி.எம். முஸ்தபா (இஸ்லாஹி) கலந்து கொண்டு பாடசாலை அதிபர்களிடம் வினாப்பத்திரங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :