பன்டோரா சர்ச்சை- அடுத்தகட்டம் பற்றி அமைச்சர் வழங்கிய தகவல்!



காமிலா-
ன்டோரா ஆவணத்தின் ஊடாக அம்பலமாகிய சில விடயங்கள் பற்றி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளையின்படி தற்சமயம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்திவருவதோடு தொழிலதிபர் திருக்குமார் நடேஷனிடம் வாக்குமூலத்தையும் ஆணைக்குழு பெற்றது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் விசாரணை தீர்ந்தவுடன் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும் அதன் பின்னரே அரசாங்கத்தின் அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :