பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நவராத்திரிபூஜை



தலவாக்கலை பி.கேதீஸ்-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் (12) மாலை நவராத்திரிபூஜை நிகழ்வு இடம்பெற்றது. இதில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்ட பா.ஜ.க வின் சிரேஸ்ட தலைவரும் மாநிலங்களவை உறுப்பனருமான சுப்பிரமணியம் சுவாமி கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துக்கொண்டனர். கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :