பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் (12) மாலை நவராத்திரிபூஜை நிகழ்வு இடம்பெற்றது. இதில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்ட பா.ஜ.க வின் சிரேஸ்ட தலைவரும் மாநிலங்களவை உறுப்பனருமான சுப்பிரமணியம் சுவாமி கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துக்கொண்டனர். கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நவராத்திரிபூஜை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் (12) மாலை நவராத்திரிபூஜை நிகழ்வு இடம்பெற்றது. இதில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்ட பா.ஜ.க வின் சிரேஸ்ட தலைவரும் மாநிலங்களவை உறுப்பனருமான சுப்பிரமணியம் சுவாமி கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துக்கொண்டனர். கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment