கல்முனை நல்லிணக்க இளைஞர்கள் மன்றம் அங்குராப்பபணம் !



எம்.என்.எம்.அப்ராஸ்-
மாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) அனுசரணையில் கல்முனை பிரதேச நல்லிணக்க இளைஞர்கள் மன்றம் அங்குராப்பண ஒன்றுகூடல் நிகழ்வுஅம்பாறை மாவட்ட மற்றும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் இனைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் (17) கல்முனையில் நடைபெற்றது.

குறித்த ஒன்றுகூடலானது பிரதேச இளைஞர் மன்றத்தின் அறிமுகம் மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்கமுன்னெடுப்புக்கள் தொடர்பில்
நல்லிணக்கமன்றத்தின் முக்கிஸ்தகர்களால் இளைஞர்கள் யுவதிகள்
மத்தியில்கருத்துரைக்கப்பட்டது.

மேலும் இதன் போது கல்முனை நல்லிணக்க இளைஞர் மன்ற இணைப்பாளராக எம். வை. எம். வை. இம்ரான் மற்றும் செயலாளராக எம். எஸ் ரக்சானா ஆகியோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில சமாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) இணைப்பாளர் டி.இரஜந்திரன் , சமாதான சமுகபணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.மாஜீத், இளைஞர்கள், யுவதிகள் ஆகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :