சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு!



சம்மாந்துறை நிருபர்-
ரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மையமாக கொண்ட பூரணத்துவமான வதிவிட மனைப்பொருளாதாரம் ஒன்றினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுல் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(04) இடம் பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்,கணக்காளர்
ஐ.எம் பாரிஸ் ,பயனாளிகள் என குறிப்பிட்ட அளவானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :