ஜனநாயக இடதுசாரி முண்னணியின் மகளிருக்கான கலந்துரையாடல்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் ஜனநாயக இடதுசாரி முண்னணியின் மகளிருக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (16)இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது ஜனநாயக இடது சாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் தலைமையில் இடம் பெற்றது. இதில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள்,பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது உரையாற்றிய ஜனநாயக இடது சாரி முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க விகிதாசார முறையில் நடாத்தப்பட வேண்டும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் கட்சியின் முக்காயஸ்தர்கள்,மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :