அட்டாளைச்சேனையில் சிறகுகள் அமைப்பினால் இரத்த தான முகாம்.



றிஸான் றாசீக்-
நாட்டில் ஏற்பட்ட முடக்க நிலையினால் நாடலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பினால் இன்று 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்
வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் துல்கிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதியர் பொறுப்பதிகாரி
எம்.ஏ.ஆப்தீன், ஆதார வைத்தியசாலை தாதியர்கள் , சுகாதார ஊழியர்கள் மற்றும் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :