நாட்டில் ஏற்பட்ட முடக்க நிலையினால் நாடலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பினால் இன்று 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்
வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் துல்கிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதியர் பொறுப்பதிகாரி
எம்.ஏ.ஆப்தீன், ஆதார வைத்தியசாலை தாதியர்கள் , சுகாதார ஊழியர்கள் மற்றும் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment