காரைதீவில் சிறுவர் தின நிகழ்வும் மரக்கன்றுகள் வழங்கி வைப்பும் !



மாளிகைக்காடு நிருபர்-
ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள்" என்ற தொனிப்பொருளில் சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டியதாக தேசிய நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பலாக்கன்றுகள் நடும் வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் பயனாளிகளுக்கு பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல்பணிப்பாளர் டீ.மோகனகுமார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.எம். அச்சி முஹம்மட், மற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது சிறுவர் நல உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். இம்தியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :