வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய நிலை



மினுவாங்கொடை நிருபர்-
ழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் மீண்டும் ஒன்றுகூடும்
போது, கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, வழிபாடுகளில் ஈடுபடும் போது, உரிய சுகாதார நடைமுறைகள் பொதுமக்களால் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :