உள்ளுராட்சி சான்றிதழ் பயிற்சிநெறியில் தவிசாளர் ஜெயசிறில் சிறப்புச்சித்தி.



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை பொதுநிருவாக உள்நாட்டு மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சின் இலங்கை உள்ளுராட்சி நிறுவனம் நடாத்திய, உள்ளுராட்சி சான்றிதழ் பயிற்சிநெறியை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சிறப்புச்சித்தி பெற்று பூர்த்திசெய்துள்ளார்.

இந்த சான்றிதழ் பாடநெறி கொழும்பில் கடந்த 2019பெப்பருவரி மாதம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட உள்ளுராட்சி மன்றத்தலைவர்களில் பலர் சித்திபெற்றுள்ளனர்.
நேற்று, அப்பரீட்சையின்பெறுபேறு வெளியிடப்பட்டது.
இலங்கை பொதுநிருவாக உள்ளுராட்சி மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாரும் நிறுவனத்தின் தலைவருமான ஜே.ஜே.ரத்னசிறி ஒப்பமிட்டு சான்றிதழை வழங்கியுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :