அம்பாரை மாவட்ட ஒலுவில், பாலமுனையை சேர்ந்த இருவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு !



எஸ்.அஷ்ரப்கான்-
ம்பாறை மாவட்டம் பாலமுனை எம்.கே.இப்னு அஸார், ஒலுவில்
ஜெமீல் முஹம்மட் ஆகிய இருவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

பொலிஸ் சேவையில் மிக நீண்டகாலமாக சேவையாற்றி வரும் இவ்விருவரும் அம்பாறை,கல்முனை, அக்கரைப்பற்று சம்மாந்துறை, ஹட்டன், தலைமன்னார் மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :