புதிய அலை கலை வட்டத்தின் 2021ஆம் ஆண்டின் விருது விழா





புதிய அலை கலை வட்டத்தின் 2021ஆம் ஆண்டின் விருது விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (07) கொழும்பு 11 ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் ஸ்தாபாகர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டவர் நிதியப் பணிப்பாளர் சபை உறுப்பினரும் புரவலர் புத்தகப் பூங்கா ஸ்தாபகருமான புரவலர் ஹாஷீம் உமர் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் நாடகம், ஆடல் பாடல், பரதநாட்டியம், நடிப்புத் துறைகளில் பயிற்சி பெற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்கழ்களும் வழங்கி வைக்கப்ட்டன அத்துடன் 2020ஆம் ஆண்டின் அரச கலாபூசன விருது பெற்ற கவிஞர் மேமன்கவி, பிரபல பாடகர் என் ரகுநாதன் ஆகிய இருவரையும் பொன்னாடை போற்றி பொற்கிளியும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். 
மேலும் இந்நிகழ்வில் கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசு கண்டி தொல்தோட்டையைச் சேர்ந்த றிஸ்மியா ஹமீத், இரண்டாம் பரிசினை கொழும்பு பாமன்கடையைச் சோந்த சஜனி மூன்றாம் பரிசு மட்டக்களப்பு சேர்ந்த யோ. மோகனதாசன் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :