வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்.





1990ம் ஆண்டு தமிழீழ புலிகள் இயக்கத்தினரால் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றத்தின் 31வது வருட துயர நாளை நினைவுகூறு முகமாக "சர்வதேச யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் கல்பிட்டி, நுரைச்சோலை, பாலாவி, நாகவில், கரிக்கட்டை, ரத்மல்யாய, தில்லையடி, புத்தளம் நகரம், மன்னார் வீதி வரையிலான இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை புகைப்படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :