"அசன் பேயுடைய கதை ஓர் மீள் வாசிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு




ழுத்தாளர் அ.வா.முஹ்சீன் எழுதிய "அசன் பேயுடைய கதை ஓர் மீள் வாசிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 14,ஏ.சி.எஸ்.மருத்துவ சேவை நிலைய கேட்போர் கூடத்தில் ஞாயிறு (31) காலை நடைபெற்ற போது நூலின் முதல் பிரதியை பேராசிரியர் ஏ.ஹுசைன்மியாவிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும், விழாவுக்கு தலைமை வகித்த கலாபூஷணம் தாசிம் அஹமட் நூலாசிரியர் அ.வா.முஹ்சீன் ஆகியோர் அருகில் காணப்படுகிறார்கள். கவிஞர்களான முல்லைமுஸ்ரிபா, மேமன்கவி, எஸ்.முரளீதரன்,ரசீட் எம்.இம்தியாஸ்.ஆகியோர் இந் நிகழ்வில் உரையாற்றினார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :