திருகோணமலை கல்மெட்டியவில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழப்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கல்மெட்டியாவ, உல்பத்வெவ என்ற பகுதியிலே இவ்வாறு இரண்டு யானைகளும் இறந்துள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைகள் நேற்றிரவு(10) இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு யானைகளும் எட்டு வயதுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிப்பதோடு,பரிசோதனையின் பின்னேரே தெரியவரும் எனவும் வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மற்றும் வன ஜீவராசி அதிகாரிகளும் முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :