சிறையிலடைக்கப்பட்டு பின் விடுதலை பெற்ற றிசாதுக்கு திருகோணமலை விஜயத்தின் போது மக்கள் அமோக வரவேற்பு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
று மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையின் பின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் திருகோணமலை மாவட்டத்துக்கு முதன் முறையாக விஜயம் செய்தார்.

குறித்த விஜயமானது நேற்று(06)இடம் பெற்றதுடன் மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார் இதன் போது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர் .முன்னால் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற இம் மக்கள் சந்திப்பில் கந்தளாய்,முள்ளிப்பொத்தானை,புல்மோட்டை,புடவைக்கட்டு, குச்சவெளி,இறக்கக்கண்டி,மூதூர்,தோப்பூர்,கிண்ணியா பகுதி மக்கள் றிசாதை உற்சாகவரவேற்பளித்ததுடன் பள்ளிவாயல்களில் விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :