பழமை வாய்ந்த ஆலமரம் வீதியில் சாய்த்து வீழ்ந்ததால் பல மணிநேரம் வீதி போக்குவரத்து தடைப்படிருந்தது



பைஷல் இஸ்மாயில் -
ம்பாறை மாவட்ட நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டப்பளம் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முன்பாக இருந்த மிகப்பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் இன்று (24) புதன்கிழமை காலை வேளையில் அடியோடு குடைசாய்ந்ததால் வீதிப் போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது.

பாடசாலை மாணவர்கள், அசிரியர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் நேரத்துக்கு போக முடியாமல் பல தின்டாட்டத்துக்கு மத்தியிலும் காணப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் பிரதேச சபையின் உதவியுடன் வீதிப் போக்குவரத்தை சரி செய்து வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :