பியகமை பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹூம் ஹசனின் வெற்றிடத்திற்கு இர்ஷாட்!



ரிஹ்மி ஹக்கீம்-
பியகமை பிரதேச சபையில் நான்கு தடவைகள் உறுப்பினராக இருந்த சகோதரர் ஹசன், அண்மையில் சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான அவரது வெற்றிடத்திற்கு கடந்த தேர்தலில் அவருக்கு அடுத்த படியாக அதிகூடிய வாக்குகளை பெற்ற சகோதரர் இர்ஷாட் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (10) தெரிவித்தார்.

காலம் சென்ற சகோதரர் ஹசன் மள்வானையில் மாத்திரமன்றி, பியகமை தொகுதியில் மாத்திரமன்றி முழு கம்பஹா மாவட்டத்திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெற செய்வதற்காக உழைத்த ஒரு போராளி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :