வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளால் கதிரைகள் அன்பளிப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகளே இவ்வாறு கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.
பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு தேவைப்பாடாக இருந்த கதிரைகளை மாணவிகள் வழங்கியமைக்கும் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவிகளை வழிப்படுத்திய வகுப்பாசிரியர்களான கே.ஆர்.எம்.இர்ஷாத் மற்றும் எம்.எப்.சிபானி ஆகியோருக்கும் அதிபர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
கதிரைகள் வழங்கும் இந்நிகழ்வில் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான், ஆசிரியர்களான கே.ஆர்.எம்.இர்ஷாத், எம்.பி.ஜெமீல் மற்றும் மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :