பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள்



காரைதீவு பிரதேச ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா மோகன் ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி. எஸ். சிவமகேஸ்வரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வி. விஜயதாஸ், உளவள உதவியாளர் ரி. எம்.எம். ஹப்றத் ,முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவியாளர் அ.ஜெஸ்மின் , முகாமைத்துவ உதவியாளர் எஸ். சுசிகலா ,மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எம்.எஸ். றசீனா, பயிலுநர் பட்டதாரி ந.நிஜானந் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.அதன்போதான படங்கள் ..

படங்கள் (வி.ரி.சகாதேவராஜா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :